உன்னையும் என்னையும் தேடிவந்த
ரட்சகர் ஏசுவே
பாவி என்று நம்மை உதறிவிடாமல்
அனைப்பவரும் அவரே
அவரை நோக்கிக் கூப்பிடு
உந்தன் ஜெபத்தை கேட்கின்றார்
கண்ணீர் யாவும் துடைப்பவர்
கருத்தை விசாரிப்பவர்
உன்னையும் என்னையும் தேடிவந்த
ரட்சகர் ஏசுவே
பாவி என்று நம்மை உதறிவிடாமல்
அனைப்பவரும் அவரே
அவரை நோக்கிக் கூப்பிடு
உந்தன் ஜெபத்தை கேட்கின்றார்
கண்ணீர் யாவும் துடைப்பவர்
கருத்தை விசாரிப்பவர்
Unnaiyum Ennaiyum Thedivandha lyrics songs, Unnaiyum Ennaiyum Thedivandha song lyrics, Unnaiyum Ennaiyum Thedivandha Lyrics Song Chords PPT -உன்னையும் என்னையும் தேடி, tamil christian songs lyrics
true
true