புயல் காற்றை பூந்தென்றலாய்
மாற்றிய தெய்வமே
கடல் அலை மாறி மகிழ்வுடனே
துறைமுகம் சேர்த்தீரே
1.வழி தெரியாமல் தடுமாறும் வேளை
கலங்கரை விளக்காய் வந்தீரே
தீமைகள் மாற்றி
என் சுமைகளை அகற்றி
கரையில் சேர்த்தீரே - என்னை
2.பேய் புயல் வாழ்வில் வீசின வேளையில்
அமைதியின் நண்பனாய் வந்தீரே
தேவரீர் என்னுள் இருந்ததினாலென்
தலைமயிர் ஒன்றுக்கும் சேதமில்லை
3.நொறுங்கிய நெஞ்சத்தை
சோர்ந்திட்ட வாழ்க்கையை
பெலன் தந்து மீண்டும் நடத்தினீர்
கோதுமை மணிபோல்
மடிந்த என் வாழ்வை
உயிர் பெற செய்தீரே - மீண்டும்
Puyal kaatrai poonthendralaai lyrics songs,Puyal kaatrai poonthendralaai song lyrics ,Puyal kaatrai poonthendralaai Lyrics Song Chords PPT - புயல் காற்றை பூந்தென்றலாய், tamil christian songs lyrics
true
true