கர்த்தாவின் பெலனுண்டு
காக்கும் கரங்களுண்டு
கழுகைப்போல் பறந்திடுவேன்
பரிசுத்த ஆவியுண்டு
புதிய பெலனுமுண்டு
சாட்சியாய் வாழ்ந்திடுவேன்
அல்லேலூயா அல்லேலூயா
அல்லேலூயா பாடுவேன்
ஆவியான தேவனையே
என்றுமே உயர்த்திடுவேன்
சத்துரு சேனைகளோ
கோலியாத் கூட்டங்களோ
தேவனால் ஜெயித்திடுவேன் - நான்
நித்தமும் ஜொலித்திடுவேன் - நான்
தேவனால் ஜெயித்திடுவேன் (2)
தேவனின் தூதனாக ஜெபத்தின் வாயிலாக
நித்தமும் ஜொலித்திடுவேன்
மனுஷனின் மந்திரமோ
சாத்தானின் தந்திரமோ
தேவனால் துரத்திடுவேன் - நான்
தேவனால் துரத்திடுவேன்
உலகத்தின் வேஷங்களை
உன்னதர் கிருபையாலே
உதறியே தள்ளிடுவேன் - நான்
உதறியே தள்ளிடுவேன்
3. பொல்லாத பாதைகளோ
மாராவின் ஜீவியமோ
தேவனால் கடந்திடுவேன்
தேவனால் கடந்திடுவேன் - நான்
மெய்ஞான பாதையிலே
கர்த்தரின் பார்வையிலே
காலமும் வாழ்ந்திடுவேன் - நான்
காலமும் வாழ்ந்திடுவேன்
Karththaavin pelanunndu Kakkum lyrics songs,Karththaavin pelanunndu Kakkum song lyrics , Karththaavin pelanunndu Kakkum Lyrics Song Chords PPT - கர்த்தாவின் பெலனுண்டு
true
true