ஏழு ஸ்வரங்களிலே உம்மையே துதித்திட
பாக்கியம் தந்தாய் தேவனே
ஏழை என் குரலில் உம்மையே பாடிட
அர்ப்பணித்தேனே மன்னனே
பாரினில் நின் புகழ்
கேளா இடமுண்டோ
பாரத தேசமும் பாடிடுமே
நரர்க்காய் ஜீவனை கொடுத்தவரே
கொல்கொதா மலையின் சிலுவையிலே
அறியாமலே செய்கிறார் உரைத்தீரே
பிதாவே மன்னியும் வேண்டினீரே
பொன்னான பாதங்கள்
புண்ணாக நடந்தீரே
எருசலேம் நகரின் வீதியிலே
மண்ணான மாந்தர் விண்
வாழ்வு பெற்றிடவே
மரணத்தை ஜெயித்த வேந்தனையா
Aezhu Svarangkalil, Aezhu Svarangkalil lyrics songs, Aezhu Svarangkalil song lyrics, Aezhu Svarangkalil Lyrics Song Chords PPT - ஏழு ஸ்வரங்களிலே உம்மையே, tamil christian songs lyrics
TRUE
TRUE