பாழாகும் கொள்ளை நோய்க்கு தப்புவிப்பவரே
என் இயேசுவே என் புகலிடமே
1. உன்னதமானவரே உம் மறைவில்
நான் தங்கி இருக்கிறேன்
சர்வவல்ல தேவனே உம் நிழலில்
நான் மறைந்திருக்கிறேன்
உந்தன் பிரசன்னத்தில் வல்லவரே
அனுதினமும் தஞ்சம் கொண்டேன் – 2
இயேசய்யா- 4
2. இரவில் உண்டாகும் பயங்கரத்திற்கும்
பகலில் பறந்திடும் அம்புகளிருக்கும்
இருளில் நடமாடும் கொள்ளை நோயிருக்கும்
நடுப்பகல் பாலாக்கிடும் சங்காரத்திற்கும்
பயம் இல்லையே கவலை இல்லையே
யெகோவா ராஃபா என்னோடிருக்கிறீர் – 2
இயேசய்யா- 4
3. ஆயிரம் பேர் என் பக்கம் விழுந்தாலும்
பதினாயிரங்கள் சுற்ற மடிந்தாலும்
அந்தகாரம் என்னை முற்றும் சூழ்ந்தாலும்
மரண பயம் என்னை பற்றி கொண்டாலும்
பயம் இல்லையே கவலை இல்லையே
யெகோவாநிசி என்னோடிருக்கிறீர் – 2
இயேசய்யா – 4
உம்மை நேசிக்கும் என்னை நீர் விடுவித்திடுவீர்
உம்மை அறிந்த என்னை நீர் கணபதித்திடுவீர் – 2
என் யுத்தங்களை ஜெயதென்னை உயர்த்திடுவீரே
கிருபையின் மேல் கிருபை என் மேல் பொழிந்திடுவீர் – 2
இயேசய்யா – 4
உந்தன் பிரசன்னத்தில் வல்லவரே
அனுதினமும் தஞ்சம் கொண்டேன்
Bayamillayae lyrics songs, Bayamillayae song lyrics, Bayamillayae Lyrics Song Chords PPT -பாழாகும் கொள்ளை நோய்க்கு தப்புவிப்பவரே
TRUE
TRUE